487
அமேசான் காடுகளில் அடிக்கடி காட்டுத்தீ பரவும் நிலையில், அதற்கு காரணமான சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, பிரேசில் வேளாண்மைத் துறை அமைச்சகம் முன்பு சமூக ஆர்வலர்கள் போராட்டம் நடத்தினர். அம...

358
நீலகிரி மாவட்டம் முதுமலையில் நிலவும் இதமான காலநிலையால் மாலை நேரங்களில் சாலையோரத்தில் குட்டியுடன் உலா வந்த காட்டு யானை கூட்டத்தை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.  தென்மேற்கு பருவ மழை காரணமாக ...

249
நீலகிரி மாவட்டம் மசினகுடி அடுத்துள்ள மாயார் வனப்பகுதியில் நேற்று தாயைப் பிரிந்து பரிதவித்த குட்டி யானையை  26 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு யானைக் கூட்டத்துடன் இருந்த தாயுடன் சேர்த்து வைத்ததா...

362
தமிழகத்தின் மொத்த நிலப்பரப்பில் 10 சதவீதம் குறைவாகவே வனப்பகுதி உள்ளதாக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்ய நாதன் தெரிவித்துள்ளார். நெல்லை டக்கரம்மாள்புரத்தில் பத்தாயிரம் மரக்கன்றுகள் நடும் விழாவை சப...

441
கோவை ஆலந்துறை பூண்டி மலைப்பகுதியில் இருந்து வெளியே வந்து செம்மேடு பகுதியில் பாக்கு தோட்டத்தில் முகாமிட்ட 3 காட்டு யானைகள், குட்டியை அரண் போல காத்துச் சென்ற காட்சியை வனத்துறையினர் ட்ரோன் கேமராவில் ப...

306
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி வனச்சரக எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மரங்களை வெட்டிக் கடத்திச் சென்ற நபரிடம் 3 ஆயிரம் ரூபாய் லஞ்சமாக பெற்று வேலூர் மண்டல வன பாதுகாப்பு படை அலுவலர் மூர்த்தி தனது பர...

413
உதகையில் பைன் பாரஸ்ட் பகுதியில் பகல் நேரத்தில் புலி ஒன்று உலா வருவதால், எச்சரிக்கையுடன் இயற்கை காட்சிகளை கண்டு ரசித்து செல்லுமாறு சுற்றுலாப் பயணிகளை வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர். சுற்றுலாப் ப...



BIG STORY